படுக்கையை பகிர லட்சக்கணக்கில் சின்னத்திரை நடிகைகள்..!(Lakhs of small screen actresses to share the bed)
நான்கெழுத்து தொகுப்பாளினி ஒருவர் சில பெரிய புள்ளிகளுடன் படுக்கையை பகிர ஒரு மணி நேரத்திற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறாராம். அதேபோன்று ஐந்தெழுத்து பிரபல தொகுப்பாளினி இந்த விஷயத்தில் எக்கச்சக்கமாக கல்லா கட்டி வருகிறாராம்.
ஏற்கனவே சின்னத்திரையில் கேரக்டர் ரோல் செய்து வரும் ஆன்ட்டி நடிகை இந்த விஷயத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த விசாரணையில் அவர் பல நடிகைகளின் பெயரை கூறியிருக்கிறார். இதைக்கேட்ட போலீசாருக்கே அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது போலீசாரிடம் திருட்டு வழக்கில் சிக்கி இருக்கும் நபர் ஒருவர் முன்னணி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகைகளின் பெயர்களை கூறியிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருடிய பணத்தை வைத்து எந்தெந்த நடிகைகளுடன் பொழுதை கழித்தார் என்ற தகவலை அவர் விலாவாரியாக கூறியிருக்கிறார். இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நடிகைகளையும் பதற வைத்துள்ளது.
